
தமிழ்நாடு
தனிஷ்க் ஆடிப் பண்டிகையை முன்னிட்டு, நவீனத் தமிழ் பெண்களுக்காக மல்லிகைப் பூவால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட ‘நறுமுகை’ அன்கட் வைர ஆபரணத் தொகுப்பை அறிமுகப்படுத்துகிறது!
இந்த அறிமுக நிகழ்வில் பேசிய டைட்டன் நிறுவனத்தின் ஆபரணப் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி திரு. அருண் நாராயண் (Arun Narayan, Chief Executive Officer, Jewellery Division, Titan Company Limited), தனிஷ்கின்